மரநடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டு
தமது இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவின் எந்த முதலீட்டு நடவடிக்கைகளையும் வடக்கு கிழக்கில் அனுமதிக்கக்கூடாதென நாடாளுமன்ற
கிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று கிளிநொச்சி பொலிஸார், மாதர்
இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
”உலகக் கிண்ணப் போட்டியில் தோல்வியடைந்தமைக்காக வருந்துகிறேன்” என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். உலகக்
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(10) தென்மராட்சி பிரதேச செயலகம்
கிரிக்கெட்டுக்கு புதிய யாப்பே மாற்றத்துக்கான தீர்வாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க
இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வாவிடமிருந்து ஜே. வி. பி. பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுவதை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்குமாறு
இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் பசீர் அலி மொஹமட் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் 16 வருடங்களின் பின்னர்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, சபையில் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு ஜே. வி. பியின் மீது சந்தேகம் ஏற்பட்டது என ஆளும் தரப்பு பிரதம கொரடாவும்
”தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயகரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு” என யாழ். பல்கலைகழக ஊழியர் சங்கம்
இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. உலக வங்கியின் நிறைவேற்று சபை
வடக்கு மற்றும் கிழக்கில் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்படாதமை குறித்து இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை
தங்கத்தின் இன்றய நிலவரம் இதோ 1 கிராம் 24 கரட் – ரூ.22,730.00 8 கிராம் 24 கரட் – ரூ.181,850.00 1 கிராம் 22 கரட் – ரூ.20,840.00 8 கிராம் 22 கரட் – ரூ.166,700.00
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் திகதி அனைத்து தமிழ் மொழி பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
load more