இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு
தென் கொரியாவில் ரோபோவால் ஒருவர் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனத்தில்
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இரு தரப்பினரிடையே கடந்த2 நாட்களாக நீடித்த மோதலைக் கட்டுப்படுத்தும் விதமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத்
யாழ்ப்பாணம் மருதனார்மடம் – உரும்பிராய் வீதியில் நேற்று(08) டிப்பர் வாகனமும் ஹன்ரர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தற்போது முயற்சித்து வருவதாக
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது எனவும் எனவே பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை
தனது மகன் தற்கொலை செய்ய முயற்சித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நபரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.
நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் என்றும் இதனால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலும் 95 வைத்தியசாலைகளை மூட
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த மற்றொரு இலங்கையரான சுஜித் பண்டார யட்டவரவின் பூதவுடல் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெத்லஹேமில் இஸ்ரேலியப் படைகளால் பாலஸ்தீனியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக, யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த
கொபாவ, கோவின்ன பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் இன்று (09) காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாண
காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்தும் இருவழி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அங்குள்ள மக்கள் தெற்கு காசாவை நோக்கி
சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாரைகளுக்கும் தீபாவளியை முன்னிட்டு திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்வுள்ளது. அதற்கமைய எதிர்வரம் திங்கட்கிழமை 13 ஆம்
load more