புதுடில்லி, நவ.8 நாட்டின் தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்த யஷ்வர்தன் குமார் சின்ஹா, கடந்த அக்டோபர் மாதம் ஓய்வுபெற்றார். இதையடுத்து தகவல் ஆணையராக
சென்னை, நவ.8 கல்வியும் மருத்துவமும் தான் 'திராவிட மாட'லின் இரு கண்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நான் முதல்வன், மருத்துவ காப்பீட்டு திட்ட
5.11.2023 காலை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கராத்தே, சிலம்பம் போட்டியில், பெரியார் பிஞ்சுகள் பு. கா. யாழிசை மொழி, பு. கா. யாழினி
திருவண்ணாமலை, நவ. 8 - சல்லடை போட்டுத் துளைத்தும், எனது வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை! என்றும், ரெய்டுகளைக் கண்டெல்லாம் தி. மு. க.
மொரேனா, நவ.8 பல கோடி ரூபாய் கேட்டு ஒன்றிய அமைச்சரின் மகன் பேசும் காட்சிப் பதிவு வைரலாகியுள்ளது. ம. பி. சட்ட பேரவைக்கு தேர்தலில் ஒன்றிய வேளாண் துறை
புதுடில்லி,நவ.8 டில்லி, ராஜஸ்தான், குவாஹாட்டி ஆகிய 3 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் 6.11.2023
புதுடில்லி, செப். 8 தலைநகர் டில்லியில், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சட்டவிரோதமாக
ராய்ப்பூர் / அய்ஸ்வால், நவ.8 சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று (7.11.2023) தேர்தல் நடைபெற்றது. இதில் 71 சதவீத வாக்குகள் பதிவாகின.
பாட்னா, நவ.8 பீகாரில் எஸ்சி, எஸ்டி குடும்பங்களில் 42% குடும்பங்கள் ஏழ்மையில் வாழ்கின்றன என்று ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை பீபி குளம் நேதாஜி மெயின் ரோடு மற்றும் முல்லை நகர் பகுதிகளில் 50 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களை நீர்நிலை புறம்போக்கு என்று
துணை ராணுவப்படைகளில் ஒன்றான அசாம் ரைபிள்ஸ் படையில், காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன்
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் (பெல்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: சூப்பர்வைசர் டிரைய்னி பிரிவில்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் ரேர் எர்த்ஸ் (அய். ஆர். இ. எல்., ) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்:
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: தடகளம், பாட்மின்டன், நீச்சல்,
சென்னை, நவ. 8- கலைஞர் மக ளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகளாக இணைய விண் ணப்பித்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு
load more