கோவையில் முதலாம் ஆண்டு மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டி ராக்கிங் செய்த 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி சாலையில்
ஆள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக 10 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அசாம், ஹரியாணா, ராஜஸ்தான்,
மகாராஷ்டிர மாநிலத்தில் டீ தராததால் கோபமடைந்த மருத்துவர் அறுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படாத உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசமைப்புக்கு முரணானதா அல்லது முரணற்றதா
தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ‘பிரளய்’ ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை
குடும்பப் பெண்ணொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம் மாவட்டம், இராஜாங்கனைப் பிரதேசத்தில் நேற்று (07) இரவு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ கடை வீதியைச் சேர்ந்த
கிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று
ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை 22 வயதுடைய யுவதி ஒருவர் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்தார் எனச்
இலங்கையில் வடக்கு – கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்
இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் கொல்லப்பட்ட சுஜித் யாதவர பண்டாரவின் பூதவுடல் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சுஜித் யதவர
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வரும் 18ம் தேதி இலங்கை வருகிறது. இலங்கை கிரிக்கட் நேற்று (14) இதனை
இலங்கையில் பயன்படுத்தப்படும் சிகரெட்டுகளில் 21 வீதமானவை சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவதாக ஆராய்ச்சி புலனாய்வுப் பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள
load more