கோவை அவிநாசி சாலையில் உள்ள புகழ் பெற்ற தனியார் தொழில்நுட்ப கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவனை ராகிங் செய்த 7 இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கைது
தமிழ்நாடு மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 64.22லட்சம் பேர் அரசு பணிக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று பிற்பகல் பீகார் சட்டசபையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு குறித்து பேசும் போது, "இழிவான" மற்றும் "கொச்சையான" சொற்களை
இன்று அதிகாலை முதல், சென்னையில், பல இடங்களில், என். ஐ. ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது.
மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ வீரரின் தாய் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஐடி மாணவர்களுக்கான குறைகளை கேட்டு அதனை தீர்த்து வைக்க ஓய்வுபெற்ற ஐ. பி. எஸ். அதிகாரியான ஜி. திலகவதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதன்முதலில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட JN.1 வகை கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று நோய்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தை, மத்திய அரசின் நிதி விடுவிப்பு இத்திட்டத்தின் செயலாக்கத்தை பாதிக்காத வண்ணம் தமிழ்நாடு அரசு
இந்தியோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 6.9 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC)
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூன்று அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து சேவைகளை அரசு ஏற்பாடு
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், SJ சூர்யா, ராகவா லாரன்ஸை வைத்து ஜிகர்தண்டா டபுள்X என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.8) நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
6 நாட்களாக தொடர்ந்து காற்று மாசுபாட்டினால் டெல்லி பாதிக்கப்பட்டு வருவதால், நவம்பர் 9 முதல் 18 வரை டெல்லியில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று அரவிந்த்
ஐசிசி புதன்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஷுப்மன் கில் பேட்டிங் தரவரிசையில் முதலிடம்
load more