வேலூர் கோட்டை அகழியில், கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி, கொலைசெய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மூட்டைகட்டி வீசப்பட்டிருந்தது. கொலையான நபர்
கேரள மாநிலம், செங்கனாசேரியைச் சேர்ந்தவர் ஃபிலிப் மேத்யூ (37). அவருக்கும், அதே மாநிலத்தின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த செவிலியரான மெரின் ஜாய் (27)
அமெரிக்காவின் நார்த் கரோலினாவைச் சேர்ந்த 70 வயதான ஊபர் டிரைவர், ஒரு வருடத்தில் தன் பயணங்களில் 30 சதவிகிததந்துக்கும் அதிகமான சவாரியை (Ride) ரத்து செய்து
உலக பணக்காரர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின், நிறுவனரான பில்கேட்ஸின் பெயர் இடம்பெறாமல் இருக்காது. பலமுறை
உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கு எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் கி. வெங்கடராமன் எழுதிய 'செறிவூட்டப்பட்ட அரிசித்
நாளெல்லாம் ஓடியாடி வேலை பார்த்து காசு சேர்க்குறது எதுக்கு? உழைச்சு களைச்சுப் போனாலும், நிம்மதியா வந்து வீட்டுல ஓய்வெடுக்கற சுகம் வேண்டும்
2020-ம் ஆண்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது தங்கக் கடத்தல் வழக்கு. திருவனந்தபுரம் விமான நிலையத்தின் கார்கோ
டீக்கடைகளில் டீ குடிக்க வருகையில், நாட்டு நடப்பு குறித்து பொதுமக்கள் பேசிக்கொள்வது வழக்கம். அவர்களோடு டீக்கடைக்காரரும் சேர்ந்து சில நேரம்
`தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி' எனவும், `நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது' எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தைச்
தமிழ்நாடின் பல்வேறு மாவட்டங்களின் தலைநகர்களில் `ஹேப்பி ஸ்ட்ரீட், ஹேப்பி சண்டே' போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அரசு சார்பில்
வரலாற்றில் இல்லாத அளவுக்கு பேரழிவைச் சந்தித்திருக்கிறது காஸா பகுதி. இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்
சென்னை தேனாம்பேட்டை, ஜெயம்மாள் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் விக்னேஷ் (31). இவர், தி. நகரிலுள்ள உணவகத்தில் மேலாளராக
பிரபல யூடியூபரும், பிக் பாஸ் ஒடிடி வெற்றியாளருமான எல்விஷ் யாதவ் நொய்டாவில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற போதை விருந்தில் போதைக்காக பாம்பு விஷத்தை
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் மகன் என்பதால், உதயநிதி ஸ்டாலினுக்கு தி. மு. க-வில் அதீத முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற விமர்சனங்கள்
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பள்ளி மாணவன்மீதான சாதிய வன்முறையின் கோரம் இன்னும் மறையவில்லை. அதற்குள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பட்டியல்
load more