ஒடிசா,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள்,
தேனி,தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. சுற்றுலா தளமாகவும், புனித தளமாகவும் விளங்கும் இந்த சுருளி அருவிக்கு ஹைவேவிஸ் பகுதியில்
புதுடெல்லி,டெல்லியில் கடந்த சில தினங்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு
சென்னை, 12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 8
சென்னை,தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,டெல்லியின் ஸ்வரூப் நகரில் வசித்து வருபவர் ரியா தேவி. கடந்த சில நாட்களாக தனது வீட்டின் முன், பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்து வரும் நாய்
கண்ணூர்,கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் அரசு மாவட்ட மருத்துவமனை ஒன்று உள்ளது. இதன் வாசலில் உள்ள வராண்டாவில் ராமு என்ற நாய் 4 மாதங்களாக சுற்றி,
டெல்லி, உலகின் மிகப் பெரிய போக்குவரத்து அமைப்பாக இந்திய ரெயில்வே துறை உள்ளது. இதில் சுமார் 12 லட்சம் ரெயில்வே பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
திருவனந்தபுரம்,கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் கடந்த 29-ம் தேதி காலை திடீரென
ராய்ப்பூர்,சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கார் மாநிலத்தில் பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், அங்கு
கொல்கத்தா, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து
பல்லடம்,திருப்பூர், கோவை மாவட்டங்களில் 1,500-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் பாவு நூலை கொள்முதல் செய்து கூலிக்கு நெசவு
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து
திருப்பதி,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம்
ஹராரே, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே
load more