டெல்லியில் காற்றுமாசு அபாய அளவை தொட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஐந்து மாவட்டங்களில் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உடனடியாக கரையோர மக்களுக்கு
மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி இன்னும் ஒரு சில நாட்களில் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த ரஞ்சனா நாச்சியார் மாணவர்களை அடித்ததாகவும் குற்றம் காட்டப்பட்டது.
பணம் கேட்டு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இஸ்ரோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் சோம்நாத் எழுதிய அவரது சுயசரிதை புத்தகம் சில சர்ச்சைகளால் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆன்லைனில் பட்டாசு வெடி விற்பதாக கூறி ஏமாற்றும் கும்பல் அதிகரித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் மாவோயிஸ்ட்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் மட்டும் ஏழு பாஜக நிர்வாகிகள்
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளை பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் இலங்கை மற்றும்
புதிய ஸ்பீடு லிமிட், பராதம் விதிக்கப்படுவது எப்படி? என்பது குறித்து சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி அளித்துள்ளார்.
அம்மையார் ஜெயலலிதா அவர்கள், தன் இரும்புக்கரம் கொண்டு ஈவ்டீசிங்கை இளைஞர்கள் மத்தியில் ஒழித்தார். அதுபோல், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்
ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று (நவ 5) மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாதவா மகளிர் கல்லூரியில்
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து பள்ளி
தமிழக அமைச்சர் எ. வ. வேலு வீட்டில் கடந்த மூன்று நாட்களாக வருமானவரி துறையினர் சோதனை செய்து வரும் நிலையில் இன்று நான்காவது நாளாகவும் சோதனை தொடர்வதாக
load more