நாடகத்தின் வளர்ச்சிதான் திரை வடிவமாகத் தோன்றி மிகப்பெரிய வெகுஜன கவர்ச்சி ஊடகமாக வளர்ந்து நிற்கிறது.
Earthquake: நிலநடுக்கம் அளவிடுவது எப்படி? ரிக்டர் அளவை கண்டறிந்தது யார்? என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க..
சாதிவாரி கணக்கெடுப்புக்கு உடனடியாக கலந்தாய்வைத்தொடங்கி கொள்கை முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொலைசெய்யப்பட்டு உயிரிழந்த,. நாமக்கல் மருத்துவ மாணவரின் இறுதி சடங்கு நாமக்கல்லில் நடைபெற்றது.
சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நகைச்சுவையுடன் சொல்லவேண்டியதை படக்காட்சிகளுடன் பிணைத்து தேவையான வாக்கியங்களை உள்ளடக்கம் செய்வது மீம்ஸ்.
குற்றால அருவியில் இரண்டு நாள் தடைக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்எல்ஏ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாரதப் பிரமதமர் மற்றும் பாஜக நிர்வாகிகளை இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு
நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு சனிக்கிழமை (நவ.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 4,773 கன அடியாக
ஆங்கிலத்தில் small pox என்று அழைக்கப்படும் அம்மை தமிழில் பெரியம்மை என்று அழைக்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு ஹரியானா மருந்து நிறுவன உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு கார்களை பரிசளித்துள்ளார்.
சொல் சுத்தம் வேணுமென்றால் பல்சுத்தம் வேணுமுங்க. சொல் சுத்தம் என்றால் நான் சொல்றது உச்சரிப்பைங்கோ. பல் போனா சொல் போய்டும் பாருங்க.
வாடிப்பட்டியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் சீர்வரிசை பொருட்களை எம். எல். ஏ., வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாலுக்கா பள்ளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் வருவதாக புகார் எழுந்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் சேதங்கள் குறித்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.
load more