அடுத்த வருடத்திற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
இலங்கை கிரிக்கெட் (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு
பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமானது. இதற்கமைய மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும்
2023 உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கீழ் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (04) நடைபெறவுள்ளது. நாணய
இந்தியாவின் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு காரணமாக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியும் பாதிக்கப்பட்டுள்ளது.
உலக ரக்பி சம்மேளனம் இலங்கை ரக்பி மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கைஸ் அல் தலாய் மற்றும் விளையாட்டுத்துறை
கொழும்பின் பல பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தல
நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ, வடக்கு, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (04) மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய
இன்று (04) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி DLS முறையில் 21 ஓட்டங்களால்
உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டுவோம் என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ்
மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் திட்டமிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். விளையாட்டு அமைச்சின் பாதகமான
எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி பொருட்களின்
விகாரமஹாதேவி பூங்காவின் நிர்வாகத்தை கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நகர
load more