நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது
ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா வெளியேறியுள்ளார். உபாதை காரணமாக அவர் வெளியேறியுள்ளதாக அணி நிர்வாகம்
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 95 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி,
நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமை மக்கள் விடுதலை முன்னணிக்கு மாத்திரமே உண்டு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள்
மாகாண சபைகளுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் நிரந்தரமாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜானக
இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் 33வது ஒருநாள்
ஐக்கிய நாடுகளின் உறுப்பினராக சீனா இலங்கைக்கு உதவி செய்வதற்கு முன்னிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்
காசா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐ. நா. சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு
2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளதாக கல்வி
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 09 சந்தேகநபர்களும் இன்று காலை தெரியந்தர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பாகிஸ்தானில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் மீன்பிடி நகரமான பாஸ்னி அருகே
காஸா மீது நடாத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது இன்று காலை பழைய
தமிழ் சமூகம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும்
load more