தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து கொண்டே இருந்த நிலையில் நேற்று பங்கு சந்தை சற்று உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த
புதுக்கோட்டையில் புவனேஸ்வரி அம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு,உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஆப்பிள் ஐபோன் விற்பனை நான்காவது காலாண்டில் மிகப்பெரிய அளவில்
டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயர் வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது சமூக வலைதளத்தில்
சென்னை காசா கிராண்ட் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்து வருவதை அடுத்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் நாள்தோறும் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த
தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும்
சென்னை புறநகர் பகுதியில் இன்று காலை முதல் வெளுத்து வாங்கிய கனமழையால் வாகன் ஓட்டிகள் அவதியில் உள்ளனர்.
ஆர். எஸ். எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகதேசியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
''தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்'' என
அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமான நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
வலதுசாரி பிரசார யூடியூபர் எல்விஷ் யாதவ் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் தகவல் நேற்றே வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், வருமான வரி சோதனை குறித்த தகவல் வெளியானது
load more