வரலாற்றுக் கதைகள் படிப்பவர்களுக்கு இந்த விஷயத்தைக் கற்பனை செய்வது சுலபமாக இருக்கும். அந்தக் காலத்தில் மன்னர்களின் கோட்டைகள் எதிரிப்படைகளால்
திருநெல்வேலி, மணிமூர்த்திஸ்புரத்தை சேர்ந்தவர்கள் மனோஜ், மாரியப்பன். இருவரும் தனியார் நிறுவனத்தில் கேபிள் ஆபரேட்டர்களாகப்
டெல்லி ஆம் ஆத்மி அரசின் முன்னாள் துணை முதல்வர் கைதுசெய்யப்பட்ட அதே புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில்
10-வது தென் மற்றும் மத்திய ஆசியா உயிர்க்கோள காப்பக கூட்டமைப்பின் சார்பில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேசிய நிலைத்த கடலோர மேம்பாட்டு
லூட்டியடிக்கும் அப்பா அரசியல்வாதி!கேரளாவில் செட்டிலான பெண் கவுன்சிலர்... ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் கோடைக்காலத் தலைநகராக விளங்கிய மலை நகரம் அது.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தேசிய பென்ஷன் திட்டத்தின் (என். பி. எஸ்) கீழ் பணம் எடுப்பதற்கான விதிகளில் மாற்றம் செய்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் இயக்கத்தை, தி. மு. க சார்பில் அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தொடங்கிவைத்தார்.
சேலத்தில் பிரபல நட்சத்திர ஹோட்டலில், `எம். எஸ். எம். இ புரொமோஷன் கவுன்சில்' என்ற அமைப்பின் சார்பில், சிறு, குறு தொழில் செய்வதற்கு மத்திய அரசிடமிருந்து
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு, சிறையில்
`நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா?’ என்பது சமீபகால விவாதப்பொருளாக இருக்கிறது. அதற்கேற்றாற்போலவே, கடந்த ஜூன் மாதம், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத்
பல தொழில்நுட்ப நிறுவனங்கள் கோவிட் சமயத்தில் இருந்தே தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் பிரபு. கார் டிரைவரான இவருக்குத் திருமணமாகவில்லை. இந்த
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளெல்லாம், விஜய் அரசியலுக்கு வருவதற்கான செயல்கள் என்று பல நாள்களாகவே பேசப்பட்டுவருகின்றன. அதில்,
சென்னை மாநகரில் அனைத்துவிதமான வாகனங்களுக்கும் புதிய வேகக்கட்டுப்பாட்டை சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்திருக்கிறது. இதற்கான
சென்னை மயிலாப்பூர், பல்லக்கு மாநகரைச் சேர்ந்தவர் சுகுமார் (36). இவர்மீது கொலை உட்பட எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. மயிலாப்பூர் காவல்
load more