விஜயின் லியோ திரைப்படம், கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக நல்ல
லியோ படத்தின் வெற்றி விழா, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தளபதி விஜய், தனது ரசிகர்களுக்கு
பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். வரும் ஜனவரி 26-ஆம் தேதி அன்று வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் டீசர்,
உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நம்பவம் 2-ஆம் தேதி இன்று கல்லறை திருநாளாகக் கடைப்பிடிக்கின்றனர். கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது
பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல் என்று அதிமுக பொதுச்செயலாளரும்,
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கார்த்திகேயன் தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
சின்னத்திரை மற்றும் வெள்ளத்திரையில் நடிகையாக இருந்தவர் ரென்ஜுஷா மேனன். கேரள மாநிலம் ஸ்ரீகர்யம் பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக
தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் டி. எஸ். பாலய்யா. வரலாற்று சிறப்புமிக்க நடிகரான இவருக்கு, ரகு பாலய்யா என்ற மகன் உள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், அரவிந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு இன்று காலை 11 மணிக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’,
அமெரிக்காவில் முன்னாள் கடற்படை வீரர் லாரன்ஸ் ஃபாசெட் (வயது 58) என்பவர் இதயம் செயல் இழந்த காரணத்தால் மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடந்த
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும்
டெல்லி ஆக்ராவில் 10 வது உலக கிராஸ்போ சூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் காவல் துறை பயிற்சி மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் 31 ம் தேதி வரை நடைபெற்றது.
திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்தாண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் ஓபிசி பிரிவு மாநில
இந்தியாவை ஆட்டிப் படைக்கும் நோய்களில் ஒன்றாக இருப்பது நீரழிவு நோய். முன்பெல்லாம் பணக்காரர்களுக்கு மட்டும் வந்துக் கொண்டிருந்த இந்த நோய், தற்போது
load more