நினைவுகள் என்பது ஒருவரது ஞாபக பெட்டிக்கும் இருக்கும் மறக்கமுடியாத சம்பவங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அசைபோட்டு மகிழ்ந்திருக்கும்.
Bhavani Sagar Dam Level பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
Kumarapalayam Area Crime News குமாரபாளையத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி படுகாயமடைந்தார் உட்பட பல க்ரைம் செய்திகள் .... படிங்க...
போர் நிறுத்தம் ஏற்படாது, ஏனெனில் அது ஹமாஸிடம் சரணடைவதற்கு சமம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்
நல்ல செய்திகளுடன் அன்றைய பொழுதை தொடங்கும்போது நம்பிக்கை தானாக பிறக்கிறது. பைபிளில் கூறப்பட்டுள்ள வசனங்களைக் கேட்டு நல்ல பொழுதாக துவங்குவோம்.
நவ 1 முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) கர்நாடகாவுக்கு
மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, அடையாளம் தெரியாத நபரிடமிருந்து ரூ. 20 கோடி கேட்டு முதல் மின்னஞ்சல் வந்ததை அடுத்து, மும்பையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது .
Pulal Union Dmk Agents Meet புழல் ஒன்றிய திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பங்கேற்றார். மற்ற நிர்வாகிகளும்
Andiyur Weekly Market Betel Leaf Sales ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை ஆனதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
உலகில் உள்ள அத்தனை உயிரினங்களும் ஒவ்வொரு நொடியிலும் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
ஈரோட்டில் பாலினம் அறிதல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தண்டலத்தில் ஒருங்கிணைந்த எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சேலம் புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
load more