இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை இந்தியா இல்லாமல் தீர்மானிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் கைத்தொழில்
கம்பஹா மாவட்டத்தில் தொழுநோயாளிகளை கண்டறியும் நடவடிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு செரிய’ பஸ்களில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை
பெறுமதி சேர் வரி விகிதத்தை 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (30) நடைபெற்ற
ஏற்கனவே மிகவும் சிரமப்பட்டு வழங்கப்பட்டு வரும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் ஈடுபடுவோர்
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண மதிப்பாய்வினை மேற்கொள்ள அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. தற்போதுள்ள பொது கொள்முதல்
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை
கால்பந்து உலகின் மிக உயரிய விருதான Ballon d’Or விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956-ம் ஆண்டு முதல் இந்த விருது
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட மனுவினை
அடுத்த மின் கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் துனமலை
கொழும்பு – காலி முகத்திடல் முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ITC Colombo One ஹோட்டலின் 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக
எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு காரணமாக, பிலியந்தலை நகரில் உள்ள சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக சீல்
இன்று (31) காலை மற்றும் மாலை 08 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக
load more