ஃபுகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் வெளியேற்றியதை தொடர்ந்து அந்நாட்டு கடல் உணவுகளுக்கு சீனா தடை விதித்திருந்த நிலையில்,
கொச்சி களமசேரி ஜெப கூட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
நிலையான ஆட்சி அமைந்திருப்பதே நாடு விரைவான வளர்ச்சி அடைந்து வருவதற்கும், உலகம் முழுவதும் இந்தியாவை பாராட்டுவதற்கும் காரணம் என்று பிரதமர் மோடி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாலையின் வளைவில் வேகமாக வந்த ஈச்சர் லாரி எதிரே வந்த லாரியின் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவையொட்டி பொதுமக்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மதுரை
கேரளாவில் ஜெபக்கூட்டத்தில் வெடிக்க வைக்க டொமினிக் ஏன் டிபன் பாக்ஸ்வெடிகுண்டை தேர்ந்தெடுத்தான் என்ற காரணம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத்தை மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு சைதாப்பேட்டை
கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் கோவில் புதுப்பிப்பு பணி தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டதோடு, குடிசை
தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், பட்டாசு வியாபாரம் செய்தவதற்கு விரைவாக லைசன்ஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்
கொடைக்கானலுக்கு டிரெக்கிங் ஆசையில் கூட்டாளிகளுடன் சுற்றுலா செல்லும் வெளிமாநில இளைஞர்களை குறிவைத்து ஆசைவார்த்தைகள் கூறி மேஜிக் மஸ்ரூம்
மதுரை மேலூர் அடுத்த பெருமாள் மலை குடியிருப்புக்குள் சீற்றத்துடன் புகுந்த குட்டி விலங்கை பூனைக்குட்டி என நினைத்து பால் ஊட்டிய நிலையில், அது
சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் காவல்துறையினர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என வட சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் எச்சரிக்கை
ஆவின் பாலின் விலையை உயர்த்த தற்போதைக்கு வாய்ப்பில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தீபாவளிக்கு கடந்த
காஸா மீது வான் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதனை கண்டித்து மற்றொரு பாலஸ்தீன பகுதியான மேற்கு கரையில் ஏராளமான போராட்டங்கள்
ஹமாஸ் போராளிகளால் பிணை கைதியாக பிடித்துச்செல்லப்பட்ட ஜெர்மன் நாட்டு பெண், சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ்
load more