கோலாலம்பூர் அக் 28- மலேசிய நாட்டில் உள்ள இந்திய கலைஞர்களுக்கு உதவும் வகையில் (TVET ) திவேட் தொழில் திறன் பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று
ஈப்போ, அக் 28 – தீபாவளியை முன்னிட்டு இவ்வாண்டு ஈப்போ லிட்டல் இந்தியா வளாகத்தில் நாளை தொடங்கி நவம்பர் 11 ம் தேதிவரை தீபாவளி சந்தை நடைபெறவிருக்கிறது.
ஈப்போ , அக் 28 – பீடோர் தகான் தோட்ட தமிழ்ப்பள்ளி, சுங்கை தமிழ்ப்பள்ளி மற்றும் சுங்கை தோட்ட தமிழ்ப்பள்ளி ,ஆகியவற்றுக்கு பேரா மாநில மலேசிய
ஜொகூர் பாரு, அக் 28 – இரண்டு நாட்களுக்கு முன் ஜோகூரில் நடைபெற்ற கைகலப்பின்போது ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டதில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்
லெவிஸ்டன், அக் 28 – அமரிக்காவில் லெவிங்ஸ்டனில் மைன் (Maine) நகரில் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 18 பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற
கோலாலம்பூர், அக் 28 – சிலாங்கூரில், சுங்கை பெசார் போலீஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் 49 வயதான ஆடவர் நேற்று இறந்ததாகவும் அவரது உடலில் காயங்கள்
இந்தியா, அக் 29 – இந்தியாவின் முதன்மை பணக்காரர்களில் ஒருவரான Infosys தோற்றுனர் நாராயண மூர்த்தி உலகளவில் இந்தியா தனது போட்டியிடும் ஆற்றலை வலுப்படுத்த
மலாக்கா, அக் 29 – மலாக்காவில் கிளேபாங் கடற்கரை ஓரம் காற்று வாங்கப் போன வங்காளதேச நாட்டு ஆடவர் ஒருவர் காரிலேயே தவறுதலாக தூங்கிப் போனதால்
செலாயாங், அக் 27 – செலாயாங்கில் எண்ணெய்க் கடை ஒன்றில் அதிகாலை 4 மணியளவில் வேலை செய்துக் கொண்டே டிக் டோக் பார்த்துக் கொண்டிருந்த அம்மோய் எனும்
காஸா, அக் 29 – காஸா-வில் ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இணையத் தொடர்பும் பாதிக்கப்பட்டு மனிதநேய உதவிகள்
பெட்டாலிங் ஜெயா, அக் 29 – கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக பெட்டாலிங் ஜெயா, தாமான் மெகாவில் உள்ள ‘Megah Rise’ பேரங்காடியின் கூரை இடிந்து விழுந்ததில்
பெட்டாலிங் ஜெயா, அக் 29 – பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் புதிதாக இந்து ஆலயம் ஒன்றின் நிர்மாணிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதி அங்குள்ள முஸ்லிம்
கோலாலம்பூர், அக் 29 – கிள்ளான் பள்ளத்தாக்கில் “Surau” எனும் தொழுகையிடத்தில் ஆடவன் ஒருவன் மலம் கழித்ததைத் தொடர்ந்து அவனின் அந்த அநாகரிகமான செயலை வீடியோ
வாஷிங்டன், அக் 29 – அனுமதியின்றி செயற்கை கருதரிப்புக்கு தன்னுடைய விந்தணுவை செலுத்திய மருத்துவர் மீது 34 ஆண்டுக்குப் பின் தற்போது 67 வயதாகும்
கோலாலம்பூர் , அக் 29 – மலேசியர்கள் பெரும்பாலானோர் நிதி நிர்வாகம் என வரும் போது மிகக் குறுகிய காலக்கட்டத்துக்கு மட்டும் யோசிப்பதாகவும் அதனால் தான்
load more