சென்னை: கோவை மிருககாட்சி சாலையில் உள்ள விலங்குகள், பறவைகளை மற்ற மிருககாட்சி சாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசி
சேலம்: புரசைவாக்கம் கங்காதீசுவரர், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் உள்பட 3 கோயில்களுக்கு புதிதாக தங்கத்தேர் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு
நாகர்கோவில்: ககன்யான் திட்டம் 2025-ம் ஆண்டில் வெற்றிகரமாக செயற்படுத்த அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற் கொள்ள வேண்டி உள்ளது இஸ்ரோ முன்னாள்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
சென்னை: தனக்கு அன்பளிக்காக வழங்கப்படும் புத்தகங்களில் சுமார் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்களை, தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு முதலமைச்சர் மு.
மும்பை: ரூ.20 கோடி பணம் கேட்டு தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “நீங்கள்
சங்ககிரி: ஒரே நாடு ஒரே வரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி நாடு முழுவதும் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் அகற்ற வேண்டும் நாடு முழுவதும் சோதனை சாவடிகளை
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது.. ஏற்கனவே தென்மேற்கு
சென்னை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 9
சென்னை இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சென்னையில் பாஜக மேலிடக் குழு சந்தித்துள்ளது. பாஜக தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவினர் மீது அரசியல் பழி
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அளித்த ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாகிஸ்தான் அரசு
சென்னை பசும்பொன்னில் அமைந்துள்ள முத்ஹ்டுராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபக்கள் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசுலிக்கப்பட்டால் அது குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தீபாவளி
டில்லி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று
load more