பெரம்பலூர் அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மனைவியை கணவனே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹமூன் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்ததுள்ளது
பகீர்.. மளிகை கடை ஓனரை மோக வலையில் சிக்க வைத்து பணம் பறித்த கும்பல்..!
அடுத்த இரண்டு மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று கோவில் கடற்கரையில்
ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
33 ஆண்டுகளுக்கு பின் இணையும் அமிதாப் - ரஜினிகாந்த்.. மகிழ்ச்சியில் திகைக்கும் சூப்பர் ஸ்டார்..!!
கடலூர் வெள்ளி கடற்கரையில் விண்ணில் இருந்து விழுந்த எரிகற்களை ஆய்வு செய்து நாசாவின் சர்வதேச விண் ஆய்வாளர் சான்று பெற்றுள்ள 8-ம் வகுப்பு மாணவன்
ரகளையில் ஈடுபட்ட பிரபல நடிகர் விநாயகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கமலக்கண்ணனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது
கடலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
திருவல்லிக்கேணியில் மாற்றுத்திறனாளி ஒருவரை மாடு முட்டியதில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் தங்கபதக்கத்தை வென்று அசத்தினார்.
load more