அனைத்து மருத்துவமனைகளையும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர்
இலங்கையில் அறுவடை செய்யப்படாத மீன்களையே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு
சீனாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக லொறியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 1000 பூனைகளைப் பொலிஸார்
சீனக் கப்பலான “ஷி யான் 6” இன்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்னதாக
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நகர் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வீதிக் குறியீடுகள் சீரற்று காணப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் (24) சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில், இலங்கை வீரர் சமித துலான் கொடிதுவக்கு ( Samitha Dulan Kodithuwakku) ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று
ஐ. நாவின் பொதுச்செயலாளர் அன் டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) இராஜினாமா செய்ய வேண்டுமென இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஐ. நா. பாதுகாப்புச் சபைக்
சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
விசா அனுமதிப்பத்திரம் இன்றி இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்
லங்கா சதொச நிறுவனம் மேலும் நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதற்கிணங்க சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும்
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சன்ஜய பெரேரா மற்றும் ரோஹன பண்டார தாக்குதல் நடத்தியதாகக்
நாட்டில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகம்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பொதுமக்கள் பணத்தில் சிறைகளில் பராமரிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்
load more