ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த மேலும் இரண்டு பணய கைதிகள் இன்று விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் இஸ்ரேலுக்கு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 8 பேரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு அவர்களது படகுகளையும் கைப்பற்றியுள்ளனர் . இந்நிலையில்
வடகிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதியதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன்; 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார்; தெரிவித்தனர்.
தென் மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக பல கல்வி வலயங்களில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் வழமை போன்று
விண்வெளியை ஆராய்வதற்காக பல நாடுகளும் விண்கலங்களை அனுப்பி வரும் நிலையில் சீனா, சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. விண்வெளியில்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஆரம்பமாகி நேற்றோடு 17-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6,500ஐ கடந்துள்ளது. இந்நிலையில்,
நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பூகொட மண்டாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த
ஆயுத பூஜையை முன்னிட்டு ரோபோவொன்று தீபாராதனை செய்யும் வீடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் இந்துக்களால் நவராத்திரிப்
வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணத்திற்கு சளி மற்றும் நிமோனியா நிலைமை மோசமடைந்தமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரபல வர்த்தகர்
இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் சங்கத்தினால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது
வரிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத அனைத்து மதுபான சாலை வியாபாரிகளின் அனுமதி பத்திரங்களும் இரத்து செய்யப்படும் என இராஜாங்க
ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா,
ரம்புக்கனை திஸ்மல்பொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரம்பெத்த பொலிஸ்
கடந்த 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் கொல்லப்பட்ட 5,087 பேரில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என என்கிளேவ் சுகாதார அமைச்சு
பொகவந்தலாவை பகுதியில் உள்ள தோட்ட பாடசாலையொன்றில் நவராத்திரி விழாவுக்காக மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக
load more