மீஞ்சூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பொன்னேரி
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் தேனி ரோடுகளில் அகலம் அதிகபட்சமாக 200 அடியை எட்டியுள்ளது.
புழல் பகுதியில் இளம் பெண்ணிடம் 25,000 ஆன்லைனில் மோசடி செய்த சம்பவம் பரபரப்பு போலீசார் விசாரணை.
Women Police Special Medal- பெண் காவலர்கள் இணைந்து, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு பதக்கம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடியில் தசரா திருவிழா களைகட்டிய நிலையில், பல்வேறு விதமான வேடங்கள் அணிந்து பக்தர்கள் மாநகரம் முழுவதும் தசரா கொண்டாடி வருகின்றனர்.
பொன்னேரி அருகே அதானி துறைமுகத்தில் 12 அடிக்கிறேன் மீது பணியாற்றிய போது தவறி கீழே விழுந்து இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு
திருக்கண்டலம் ஊராட்சியில் வாழும் 1200 பழங்குடி இன மக்களுக்கு இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரங்கள் இதோ
தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஐந்து மணி நேரம் விமான சேவைகள் தற்காலிகமாக
நவராத்திரி கொண்டாட்டங்கள் குஜராத்தில் கர்பா விளையாடும்போது பல மாரடைப்பு வழக்குகள் பதிவாகியதால் சோகமாக மாறியது.
சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு வலிமைமிக்க தலைவராக சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு செயலாற்றிய திறமைமிக்கத் தலைவராக இருந்தார்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விளக்கம்
load more