காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களை நிறுத்தும் வரை பிணைக்கைதிகளை விடுவிக்க முடியாது என்று ஹமாஸ் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். காசா
கரூர் வைசியா வங்கியில் பணிபுரிந்த பெண் மேலாளரை காரில் வைத்து குத்தி கொலை செய்து விட்டு, சாலையில் இறங்கி லாரி முன்னால் பாய்ந்து வங்கி அதிகாரி
புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல் முறையாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்துக்
தமிழகத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு கோடியே 6 லட்சம் பயனாளர்கள் உள்ள நிலையில், அவர்களின் தகுதி மாதம்தோறும் சரிபார்க்கப்பட்டு
இஸ்ரேல் வான் தாக்குதலால் வடக்கு காஸாவிலிருந்து தெற்கு காஸாவிற்கு அகதிகளாக வந்த பாலஸ்தீனர்கள், கான் யூனிஸ் நகரில் ஐ.நா. போன்ற தன்னார்வ நிறுவனங்கள்
உலகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 18 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் 223-வது இடம்
பா.ஜ.க. சார்பில் புதிதாக கொடிக்கம்பங்கள் நடுவதற்கு தமிழ்நாடு முழுவதும் எங்கேயும் அனுமதி அளிக்கப்படுவதில்லை என அக்கட்சியின் மாநிலத் தலைவர்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் போர்விமானங்களின் திறனை சோதிக்கும் பெண் விமானிகள் அல்லது பெண் விஞ்ஞானிகளை அனுப்ப இஸ்ரோ
சிறிய முதலீட்டில் ஆரம்பித்த தொழிலில் லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கவே, வெளியூருக்குச் சென்ற தொழில் கூட்டாளி தோழியின் கையெழுத்தை போலியாக போட்டு 3
நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா தர்மசாலாவில்
‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 141 இந்தியர்கள் மற்றும் 3 நேபாளிகளை அழைத்துக் கொண்டு 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.
நவராத்திரியின் நிறைவை குறிக்கும் வகையில் இன்று ஆயுதப்பூஜையும் சரஸ்வதி பூஜையும் நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது குறித்த ஒரு
மகாத்மா காந்திக்கு இணையாக போற்றப்பட வேண்டிய அண்ணல் அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் கொண்டு
காலிஸ்தான் தலைவர் படுகொலை விவகாரத்தால் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகவும் கடினமான காலகட்டம் நிலவுவதாக தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை
தூத்துக்குடியில் உறவினரை கொன்றதற்கு பழிக்கு பழியாக இளைஞரைத் தலையை துண்டித்து படுகொலை செய்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். அண்ணா நகர் சலவை
load more