இமாச்சல பிரதேசத்தின் தியோக் பகுதியில், மனைவி சத்யா (த்ரிஷா), மகன் சித்தார்த் (மேத்யூ தாமஸ்), மகள் மதி (இயல்) ஆகியோருடன் வசித்து வருகிறார், பார்த்திபன்
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரமாக உள்ளது . இந்த ககன்யான் திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
தாலியம் விஷத்தை உணவில் கலந்து கொடுத்து ஒரே குடும்பத்தில் 5 பேரைக் கொன்ற வழக்கில், திடீர் திருப்பமாக, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 16 பேரை கொலை செய்ய
மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த கும்பல் ரவி பூஜாரியின் நெருங்கிய உதவியாளரான விஜய் புருஷோத்தம் சால்வி அமலாக்கத் துறை அதிகாரிகள்
தமிழ்நாட்டின் நிதிநிலையைப் பார்த்து, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என ஒரு கட்டத்தில் தான் பயந்ததாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரசேதத்தில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது எனக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 21.10.1987 ஆம்
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஓய்வுபெற்ற கிராம அலுவலர் ஒருவர் சாவடைந்துள்ளார்.
“இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தைக் கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது. பயங்கரவாதம் என்ற பெயரில் இனப் படுகொலையே அங்கு நடக்கின்றது. 15
இலங்கை ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டனர். ஆதிவாசிகள் தலைவர் குரு வலத்து வர்மே வலத்த முதன் தலைமையிலான ஆதிவாசிகள் குழுவினர்
“காசா மக்கள் மீதான இனப்படுகொலையை எதிர்ப்போம்; ஒடுக்கப்படும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைவோம்” – எனும் தொனிப்பொருளில் பலஸ்தீன
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் சாவடைந்துள்ளனர். அத்துடன் ஒருவர்
தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் , வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சீதாதேவி சிவகுமாரன் அவர்கள் இன்று (21) இறைவனடி சேர்ந்தார். இவ் அறிவித்தலை
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர்
load more