ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். சந்திப்
இஸ்ரேல்- ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் நீடித்து வரும் நிலையில், பாலஸ்தீன அதிபரை தொலைபேசியில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
கோவில்பட்டியில் ரசிகர் ஒருவர் லியோ திரைப்படத்தின் டிக்கெட்டை ஒரு லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருப்பது அதிர்ச்சியை
நடிகை ஹன்சிகா மோத்வானி செல்லமாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய் இறந்து போனது. இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ரூ.1 லட்சத்திற்கு லியோ டிக்கெட் வாங்கிய
ஆவடி நகராட்சி, கடந்த 2019 ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 8 வது மாநகராட்சி கமிஷனராகவும், இரண்டாவது ஐ. ஏ. எஸ்., கமிஷனராகவும் ஷேக் அப்துல்
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், 63 வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல ‘ஜூடோ கிளாஸ்டர்’ – 2023 போட்டி அக். 16 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடந்தது. இதில், ஜூடோ,
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 600 விலை உயர்ந்துள்ளது. பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி! இன்று (அக்.20) காலை 10.00 மணி
பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்த இன்று ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை – பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று அறிவிப்பு
பிரபல நடிகை ஜெயப்பிரதாவிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்துச் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆவடி போலீஸ்
ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் இன்று அக்டோபர் 20 முதல் 22 வரை
கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு குறைந்தது ரூபாய் 30 லட்சத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடி போலீஸ்
காவிரி தண்ணீர் திறப்பு விவகாரம் தொடர்பாக, காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம், வரும் அக்டோபர் 30- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 9வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல
ஒருமுறைப் பயன்படுத்தித் தூக்கி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசின் உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம்
load more