அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் எஃப்-7 ரக ஏவுகணைகளை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஹமாஸ் பயன்படுத்துகிறது என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த ஏவுகணைகள்
மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 75 ரூபாயும் ஒரு சவரனுக்கு 600 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தை இந்த வாரத்தில் மூன்று நாட்கள் சரிந்த நிலையில் இன்றும் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை அளித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு என அமைச்சர் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
ஆயுத பூஜை விடுமுறை மற்றும் சனி ஞாயிறு விடுமுறை என மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் ஏராளமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு
மகளிர் உரிமைத்தொகை வழங்காததை கண்டித்து தமிழக அரசின் மீது குற்றம் சாட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் சாலை மறியல்
ஆன்மீக குருவாக விளங்கிய பங்காரு அடிகளார் மறைவு என்பது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த்
அரபிக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க மக்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ் செய்தி
ஈஷாவின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு, மத்திய விவசாய
ஆளும் விடியா திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு துணை போகாமல், சட்டத்தின் மாண்பைக் காக்கும் வகையில் சுதந்திரமாக சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க
உலகில் மக்கள் பரவலாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களுள் ஒன்று வாட்ஸ் ஆப். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரிடமும் இந்த வலைதளம் அதிகளவில்
தேனி வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவையின் இணைச் செயலாளர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய
load more