நவம்பா், டிசம்பா் மாதங்களில் 1,000 முதல் 1,500 போ் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம், நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களையே
கோ படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். இந்த படத்திற்கு பிறகு, அண்ணக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய
இசையமைப்பாளர் டி. இமான், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், அதனால்,
தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ‘அம்மா’ என்று அழைக்கப்படும் மேல்மருவத்தூா் பங்காரு அடிகளார் (83) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (அக்.19)
புயல், வெள்ளம், நிலச்சரிவு, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும்போது, பொதுமக்கள் அதில் சிக்கிக் கொள்வது வழக்கம். அவ்வாறு சிக்கிக்
தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்றும் (அக்.20), நாளையும் (அக்.21) கூடுதலாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று
தமிழ் எழுத்துலகில் முன்னணி எழுத்தாளராக இருந்து வருபவர் வைரமுத்து. இதுமட்டுமின்றி, சினிமாவில், பல்லாயிரக்கணக்கான பாடல்களையும் எழுதி உள்ளார்.
அடுத்த 2 நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், கிழக்கு
கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மனிதக்
இந்தியாவிலேயே மிகப்பெரிய புறநகர் ரயில் சேவைகளில் ஒன்று, மும்பை நகரில் இயங்கி வரும் ரயில் சேவை. இதில் நாள் ஒன்றிற்கு 75 லட்சம் பேர் வரை
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு மாற்றாக புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய்
சமூகத்தில் நடக்கும் பலவித வன்கொடுமைகளை வைத்து இயக்குநா்கள் திரைப்படங்களை இயக்கி வருகின்றனா். இந்த வரிசையில் தற்போது 1992-ல் தமிழ் நாட்டை உலுக்கிய
நாட்டின் கடன்கள் மீது மத்திய அரசு மிகுந்த கவனமுடன் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லியில் வெள்ளிக்கிழமை
ககன்யான் மாதிரி விண்கலம் ஏவும் பணி இன்று நடைபெற இருந்த நிலையில், சோதனை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. மனிதா்களை விண்ணுக்கு
load more