பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் புதிய Samsung Galaxy A05s மாடலை அறிமுகம்
தமிழகத்தில் லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்காதது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தின் முதலே பல பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு வேலைகளை செய்து வருகின்றன. பெரும்பாலும் பொருளாதார சூழ்நிலைகளை காரணம் காட்டி இந்த
சென்னை புழல் சிறை ஊழல்கள்: கையூட்டு தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு ஆணையிடுக! என்று அன்புமணி
சமீப காலமாக விமான பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதிலும் பண்டிகை நாட்கள் என்றால் சொல்ல வேண்டியதே இல்லை.
அடுத்தாண்டு நடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்காக இந்தியா முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்கள் அதிகம் நீர்பாசனம் பெறும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான லியோ படம் திமுகவின் தடைகளை தாண்டி வெற்றி பெற்றுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
பேரிடர்களின் போது அவசர கால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை அக்டோபர் 20ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
தமிழகத்தில் இன்று இரவு 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளாக பிரபல முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக தகவல் வெளியானது.
வரும் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் ஆயுத பூஜை விடுமுறை வருகிறது என்பதும் அதற்கு முன்பு சனி ஞாயிறு இரண்டு தினங்கள் விடுமுறை என்பதால் சொந்த
load more