திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திருப்பூரை சுற்றியுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் எதிர்வரும் ஆயுத பூஜை மற்றும்
சமீபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்வருமான வரித்துறை 05.10.2023 அன்று தொழில்சார் படிப்புகளில்
நாமக்கல் கவிஞர் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட தி. வெ . இராமலிங்கம் பிள்ளை, 1888 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி மோகனூர் என்னும் ஊரில் பிறந்தார். அவரது
ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார். ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர்
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி, அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. அவர்
தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல்
கடந்த 16 ஆம் தேதி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை, விடுவிக்கக்கோரி
இந்திய விமானப்படை நேற்று பிரம்மோஸ் ஏவுகணையை பரிசோதித்துள்ளது. சோதனையில் பிரம்மோஸ் ஏவுகணையானது 400-500 கி. மீ சூப்பர்சோனிக் வேகத்தில் சென்று 1500 கிலோ
சமீபத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி காங்கிரஸ் எம். பி ராகுல்காந்தி கோவா சென்றுள்ளார். அன்று உலக விலங்குகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அதனால் அங்கு
கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் மீதான வழக்கு 2013 மற்றும் 2018 க்கு இடையில் அவரது சொத்துக்கள் அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே சில நாட்களாக போர் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் காசாவில் உள்ள மருத்துவமனையின் மீது தாக்குதல்
பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை“ சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து
load more