ரகசிய காதலை கைவிட மறுத்த ரியல் எஸ்டேட் அதிபர் போதை மயக்கத்தில் படுத்திருந்த போது, பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 6 பேரை போலீசார்
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே தெருவில் நடந்து சென்ற போது மாடு முட்டி தூக்கி வீசியதில் படுகாயமடைந்த முதியவர் ஓமந்தூரார் அரசு
ஆப்பரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் 5-வது சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள் மீட்கப்பட்டு டெல்லி வந்தடைந்தனர். அதில் தமிழகத்தை
தஞ்சாவூர் அருகே விபத்தில் சிக்கி கால்வாயில் விழுந்த காரில் இருந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் மீட்டனர்.
சென்னையில் பதுங்கியிருந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் லலித் பாட்டீல், மும்பை போலீசாரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார். சில
பெண்ணின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த உடைந்த உலோகத் துண்டை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
சிக்கிம் மாநிலத்தில் இம் மாதத் தொடக்கத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து டீஸ்டா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர்
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சர்வதேச மாநாடு பீஜிங்கில் நடைபெறுகிறது. கண்டம் விட்டு கண்டம் இணைப்பை
இங்கிலாந்தில் சிட்டி வங்கி ஊழியர் ஒருவர், வெளிநாட்டு பயணத்தின் போது சாண்ட்விச் சாப்பிட்டதற்கு பொய் கணக்கு தாக்கல் செய்ததாகக்கூறி பணி நீக்கம்
10 அல்லது அதற்கு குறைவான வீடுகள் உள்ள லிஃப்ட் வசதி இல்லாத சிறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொதுப்பயன்பாட்டிற்கான மின்சாரத்துக்கு புதிய கட்டண
காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரத்தில், ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து டிரோன் தாக்குதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை
2009ஆம் ஆண்டு ஆயிரம் கிலோ போலி மருந்துகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்த விவகாரத்தில் சிபிஐயால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட கன்வர்லால் குழுமம்
ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய கட்சிக்காரர் என்றும் அவர் எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து சந்திக்கலாம் என்றும் சசிகலா கூறினார். சென்னை
தாம்பரம் அருகே திருநங்கை வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் ஐஎம்இஐ நம்பர் மூலம் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமை திருநங்கை
load more