உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவுஸ்ரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 210 ஓட்டங்கள்
கிளிநொச்சியைச் சேர்ந்த நபரொருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த ‘பாலசிங்கம்
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை என இலங்கை பொது பயன்பாடுகள்
கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்றது.
கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்றைய தினம் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராகமையைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். இந்நிலையில்
ராகமவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்ததை காஸில் ஸ்ட்ரீட் பெண்களுக்கான வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது. ஆறு
பெல்ட் என்ட் ரோட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 2022
அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து வியாபாரிகளும் விவசாயிகளும் நாடகமாட முயற்சிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர
மாணவர்களிடையே பரவி வரும் கண்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு, சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தல்களை வழங்கவுள்ளது. கொழும்பு
அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குமாறு நிதி அமைச்சிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
மட்டக்களப்பு, பனிச்செங்கேனி மற்றும் கதிரவெளி பகுதிகளில் காணப்படும் குளங்கள், கொகோ-கோலா அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் வீ – எஃபெக்ட்
”எதிர்வரும் 20 ஆம் திகதி வடக்கும் மற்றும் கிழக்கில் நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் தமது முழுமையான ஆதரவினை
load more