திருவனந்தபுரம்,கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில்
சென்னை ராயப்பேட்டை தேவராஜ் தெருவை சேர்ந்தவர் இம்தியாஸ் (வயது 26). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று
மோன்டிவீடியோ,உருகுவே நாட்டை சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் (வயது 26) 2015-ம் ஆண்டில் உலக அழகி போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு
கேள்வி: 'இடுப்பழகி' இலியானாவுக்கு ஒரு ஓட்டல் கட்டித்தர விரும்புகிறேன். ஓட்டலுக்கு என்ன பெயர் வைக்கலாம் குருவியாரே? (சந்திரசேகரன், மஞ்சம்பட்டி,
சென்னை,தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி
பித்தோராகார்,உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டம் அருகே இன்று காலை 9.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக
வங்கி ஊழியர்திருவள்ளூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 23). பட்டதாரியான இவர், திருவள்ளூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி
திருப்பூர்,திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் பழனி செல்லும் சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இப்பகுதி பஸ் நிறுத்தமாகவும் இருக்கிறது. இதனால் காலை
தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருக்கும் கவுதம் மேனன் சமீப காலமாக படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். குணசித்திர வேடங்களிலும்,
சென்னை பெரம்பூர், திருநாவுக்கரசு தெருவை சேர்ந்தவர் குமார் என்ற லவகுமார் (வயது 60). ஆட்டோ டிரைவரான இவர், எழும்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த
சென்னை,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர்
மஹோபா,உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் பிந்தோ கிராமத்தில் வசித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். அவர் தினந்தோறும்
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்
அகமதாபாத், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட்
செங்கல்பட்டுதவறி விழுந்தார்சோழிங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் அருணாச்சலம் (வயது 26).
load more