இன்று (16) மற்றும் நாளை (17) அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த
தெற்கு காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி எகிப்து தனது எல்லையை குறுகிய
இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதில் 2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான குமண தேசிய பூங்காவானது 4 வருடங்களின் பின்னர் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (16) நடைபெறுகிறது. லக்னோ மைதானத்தில் இன்று பிற்பகல் 2
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய Channel 4 தொலைக்காட்சி விடுத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக பாராளுமன்ற
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் QR முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் அமுல்படுத்தும் திட்டம் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும்
கொழும்பு பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள
விசாரணைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை மீண்டும் அடக்கம் செய்ய, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு மேலதிக
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய மூன்று உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை அரசியலமைப்பு பேரவை இன்று (16) கோரியுள்ளது. இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விசேட விசாரணைகளை
பிவித்துரு ஹெல உறுமயே மது மாதவ அரவிந்தவ அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் இருந்து நெடுஞ்சாலையில் மதுபோதையில்
9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை, மாத்தளை, கேகாலை,
இலங்கை அணியின் மூன்றாவது போட்டியான இலங்கை-ஆஸ்திரேலியா போட்டி தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி
load more