திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே லாரியும், காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையில் நடைபெற்ற சுங்கத்துறை தேர்வில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் ஸ்பை புளூடூத் இயர் பாக்ஸ் மூலம் கேள்விக்கான பதிலை பெற்று
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பெய்த கனமழையால், ஜும்மா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மழைநீர் தேங்கியது. ஆசாத் நகர் குடியிருப்புப் பகுதியில்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, 5000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர் கதிர் பிடிக்கும் நிலையில், போதிய மழை இல்லாததால் கடும் வெயிலால்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தந்தை பெயரிலும் உறவினர் பெயரிலும் அரசியலுக்கு வந்த பெண் தலைவர்களை வைத்துக்கொண்டு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை திமுக விமர்சித்துள்ளதாகக் கூறிய
பேஸ்புக்கும், டுவிட்டரும் ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கிவரும் நிலையில், அவ்வாறு தாங்கள் செய்யப்போவதில்லை என டெலிகிராம் நிறுவனம்
ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ள
நாட்டில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பிரத்யேகமான அடையாள எண்ணை உருவாக்க மத்திய கல்வி அமைச்சகம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடரும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேக்கு மூடு காலனி, கழக்கூட்டம், கண்ணமூலா, புத்தம்பாலம்,
அதிமுக - பாஜக கூட்டணி முறிவில் திமுக அச்சத்தில் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெயக்குமார் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் ஆட்டம் பாட்டம் என 'ஹேப்பி சன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி களைகட்டிய நிலையில், நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியதால் சாப்பிடாமல் வந்திருந்த சிலர்
சென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை பெய்த கனமழையால் எந்த ஒரு சுரங்க பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை என மேயர் பிரியா கூறினார். பிளாஸ்டிக் ஒழிப்பு
load more