உலகப்புகழ்பெற்ற குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா
கார் மீது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே
நாட்றம்பள்ளி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து படுகொலை செய்த கொடூரமான தாய்மாமன் கைது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி
அமெரிக்காவில் மிக உயரமான அண்ணல் அம்பேத்கர் சிலை திறந்து வைக்கப்பட்டது. அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜெ. அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை முதல்வர் மு. க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு
இந்த நவீன காலத்திலும் ஒரு கழிப்பறை கூட இல்லாமல் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கிராமங்களில் பணிபுரிந்து, இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து
பிரபல கலை இயக்குனர் மிலன் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். ஆர்யா நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கலாப காதலன்
நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கு பாய்வது போல் தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்கும் போதெல்லாம் சமஸ்கிருதத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததாக கி. வீரமணி
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுக்குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வாரத்தின் தொடக்க நாளே நிறைய உழைத்து உழைத்து களைத்து போகப் போகிறீர்கள்.
load more