வீட்டு வேலைக்காக கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த இளம் யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக,
ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைப்
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் நிகழ்கிறது. இந்நிழ்வை
கிங் கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண் நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறை மக்களுக்கு
இஸ்ரேல் – ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் இன்று (14) மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு
இமதுவ மற்றும் பின்னதுவ ஆகிய பகுதிகளுக்கு இடையில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டுள்ள தெற்கு அதிவேக வீதியின் ஏனைய பாதைகள் மண்சரிவு பகுதி
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்
காஸாவில் இருந்த தொலைத்தொடர்பு கருவிகளை, இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் மூலம் தகர்த்துள்ளது. இதனால், அந்த பகுதியில் இணையதள சேவை முடங்கியுள்ளது. காஸா
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவும் உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்ஸன் பதவியேற்கவுள்ளார். நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சி பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ்-ஐ தோற்கடித்து அவர்
காஸாவை அண்மித்த பகுதியிலிருந்து 13 இலங்கையர்கள் வௌியேற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். காஸாவை அண்மித்த
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவில் மண்சரிவு காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் சிவப்பு அறிவித்தல்
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு அடுத்த மாதம் முதல் வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த வருடம்
load more