நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
பொலிஸ்மா அதிபர் சீ. டி. விக்ரமரத்னவின் பதவி காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று சீனாவிற்கு பயணித்துள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன
பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது. இதன்படி, விதிகளை மீறும் வெளிநாட்டவர்கள்
குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற
பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்த ஜி20 நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் உறுதியேற்றுள்ளனர். புதுடெல்லியில் நேற்று
மீனவர்களின் பிரச்சனைகளை அரசியலாக்காது, பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நாளை இடம்பெறவுள்ளது. குறித்த பரீட்சைக்கு இம்முறை 337,596 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். நாடளாவிய
யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. அஹமதாபாத் மைதானத்தில்
நாட்டின் பல பகுதிகளில் இன்று (ஞாயிற்க்கிழமை) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் இன்று (ஞாயிற்க்கிழமை) நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 3,37,596 மாணவர்கள் தோற்றவுள்ளதோடு 2,888 மத்திய நிலையங்களில்
load more