சோழவரம் அருகே பூதூரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கோட்டாட்சியர் நேரில் சென்று சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை செய்தார்.
Tirupur News- அவிநாசி அருகே பழங்கரை ஐ. கே. எப். வளாகத்தில் 50-வது சா்வதேச பின்னலாடை கண்காட்சி நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலைப்பட்டியல்
தென்காசி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளின் காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரங்கள் அறிவோம் வாருங்கள்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த
Namakkal news- நாமக்கல்லில் நாளை நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
JKKN கல்வி நிறுவனத்தில் 98வது நிறுவனர் தின விழா வரைதல் போட்டி நடைபெற்றது.
Tirupur News- திருப்பூா் மாவட்ட தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே 11ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் நகைக் கடை அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் நாளை ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
Namakkal news- மாநில அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
முட்டை மிக குறைந்த விலையில் கிடைக்கும் அதிக சத்துள்ள உணவுப்பொருளாகும். இதை வலியுறுத்தவே உலக முட்டை தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆரணியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்து 30 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் தண்ணீரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மகன் கார்! இதே பகுதியில் பலரும் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.
load more