மண்ட்லா காங்கிரஸ் அளித்த உரிமைகள் பாஜக ஆட்சிக்கு வந்ததும் பறிக்கப்பட்டதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். அடுத்த மாதம் மத்தியப்
சென்னை தமிழக அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசுப் பணி நியமனத்தில் ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2250 கிராம
டில்லி தற்போது சிபிஐ கூடுதல் இயக்குநராக பணி புரியும் டி சி ஜெயின் சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார். தற்போது சிபிஐ சிறப்பு இயக்குநராக
பார்வதி குண்ட் பிரதமர் மோடி உத்தரகாண்டில் வழிபாடு செய்துள்ளார். பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்திற்குச் சென்று பிதோரகர் பகுதியில் 4,200 கோடி
சென்னை நாளை முதல் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ஒரு
இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யும் போது 1.9 மில்லியன் டாலர் என்று மதிப்புக்காட்டப்பட்ட நிலக்கரி கடல் மார்க்கமாக இந்தியா வந்து இறங்கியதும்
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம். விபீஷணன் தன் சகோதரன் இராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும்,
டில்லி இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாகக் கூடுகிறது. தமிழகத்தில் தன்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதால் காவிரி நீரை உரிமையோடு கேட்டு
சென்னை இன்று சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – வங்க தேசம் அணிகள் மோதுகின்றன. இன்று -வது உலகக்
சென்னை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. தமிழக
சென்னை இன்று சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 13-வது
சென்னை சென்னையில் தொடர்ந்து 510 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள்
நாகப்பட்டினம் நாளை நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. கடந்த 10 ஆம் தேதிமுதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து
டில்லி மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மிசோரம் வடகிழக்கு மாநிலங்களில்
டில்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
load more