தி. மு. க எம். பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பல்வேறு ஆவணங்களும் பணங்களும்
சென்னை ஆர். ஏ புரம், போர்ட் கிளப் பகுதியில் வசித்து வரும் தயாநிதி மாறன் எம். பி, கடந்த 9.10.2023-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றைக்
தூத்துக்குடி முத்தையாபுரம், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ். அப்பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வராணி. இவர்களது
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. 33 வயதான இவர், புகழ்பெற்ற இளம் அரசியல்வாதியும்கூட. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள
`அப்பாடா... பண்டிகை காலமும் வருது... தங்கம் விலையும் குறைஞ்சுகிட்டே வருது' என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டு வந்த வேளையில் இஸ்ரேல்-பாலஸ்தீனம்
சென்னை அம்பத்தூர், சண்முகபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் மேக்ஸ்வெல் (50). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவரின் மனைவி ஜெயமணி. இந்தத்
உத்தரப்பிரதேச மாநிலம் எடாவா மாநிலத்தில் உள்ள பஹதுர்புர் என்ற கிராமத்தில் வசிப்பவர் ஜெய்வீர். இவரின் மகள்கள் ஷில்பி(6), ரோஷ்னி(4) ஆகியோர் வீட்டின்
தெற்கு இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே நடைபெற்றுவந்த சண்டையைத் தொடர்ந்து காஸா எல்லையை தங்கள்
இப்போதைக்கு ஹேட்ச்பேக்குகளைவிட, செடான்களைவிட எஸ்யூவிகள்தான் மேல்தான் மக்களுக்கு செம கிரேஸ்! இது போன மாதமும் நிரூபணம் ஆகியிருக்கிறது.
சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் சீன தூதரகத்தின்மீது காரை மோதச் செய்த சம்பவம், பரபரப்பை
பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு இன்றுடன் 128 ஆண்டுகள் நிறைவடைகின்றன.1895-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி, அன்றைய மெட்ராஸ் கவர்னர் வென்லாக் திறந்து
தினசரி ஓடும் பழக்கத்தால் மனச்சோர்வு அல்லது பதற்றம் குறையும் என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது. உடலைத் திடமாக வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்.
இந்தியாவில் நிக்கோபார் தீவுகளில் வாழும் அரிய வகை பாம்பு ஒன்று சென்னை ஐ. ஐ. டி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகமும், கிண்டி
திமுக எம். பி ஆ. ராசாவின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை! தி. மு. க எம். பி ஆ. ராசாவுக்குச் சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை
உலகம் சுழலும் வேகத்தில் நாமும் ஈடு கொடுத்துச் சுழலவில்லை என்றால் அடுக்குப் பானையில் பல நாள்கள் வைத்த கறுப்பு புளியாகதான் போவோம். வேகமாகச்
load more