காசாவில் மோதல் நடைபெற்றுவரும் பகுதியில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக யுனிசெப் அறிவித்துள்ளது. இது குழந்தைகள் மற்றும்
தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5சதவீத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில்
இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்கள் நீடித்தால் எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த
சர்வதேச தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிப்பதற்காக தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கு குழுவை நியமிக்க அமைச்சரவை
இஸ்ரேல் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல கோடி விஜய் இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியாகும் நாளான்று, இதுவரை காலமும்
பிக் பொஸ் சீசன்-3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாகக் கலந்து கொண்ட கவின் மற்றும் லொஸ்லியா காதலித்து வந்த நிலையில் அவர்களது காதல் முறிவடைந்தமை
2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் நிலவிய வறட்சியால்
2023 ஆம் ஆண்டின் விமானச் சுழற்சி வசதிக் கட்டண விதிமுறைகள் எண். 1ஐத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிள்ளது. கொழும்பு விமான தகவல் வலயத்தின் ஊடாக
சீரற்ற காலநிலையால் போதுமானளவு நீர் இல்லாமல் இவ்வாண்டு சிறுபோகத்தில் 58,770 ஏக்கர்கள் நெற்செய்கை மற்றும் வேறு பயிர்ச்செய்கைகளுக்கு சேதங்கள்
பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் இலங்கை இராணுவத்தின் 314 அதிகாரி பதவிகள் மற்றும் 1,565 இதர நிலை பதவிகளில் வகிப்போர் உயர்வு பெற்றுள்ளனர்.
விலானகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அலவத்துகொட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மான் கறி தயாரித்துக்கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர்
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சை
கட்சி மாறாமல் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
யாழில் வீடொன்றின் கதவை உடைத்து 7 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ், உடும்பிராய்
load more