5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு நவ.7 ஆம் தேதி வாக்குப்பதிவு என அறிவிப்பு தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவ.30
மன்னார்குடி அருகே இரண்டு சவரன் தங்க நகைகளே திருடுபோன நிலையில், நூறு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்து நாடகமாடிய பெண் கைது
சட்டப்பேரவையில் செல்லூர் ராஜுக்கு அமைச்சர் நேரு பதிலளிக்கும் போது குறுக்கிட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணைகள் காலியாகாமல்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ,திடீர் உடல்நலக்
லாங்க் டிரைவ் செல்லும் பைக்கர் போல நடித்து ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விநியோகித்த கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார். கஞ்சா
அதிக வட்டி ஆசை காட்டி, நூதன முறையில், கோடிக்கணக்கில் தங்களிடம் ஒரு கும்பல் மோசடி செய்ததாக, முன்னாள் இராணுவத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள்
இஸ்ரேலில் உணவுக்குக்கூட வெளியே செல்ல முடியாமல் சிக்கியுள்ள தங்களைக் காப்பாற்றக் கோரி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வீடியோ
காஞ்சிபுரத்தில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் கொண்டுவந்த காவிரி தொடர்பான தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவிரியில் தமிழ்நாட்டிற்கு
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2 ஆயிரத்து 893 கோடி ரூபாயில் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சென்னை
சட்டப்பேரவையில் காவிரி தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது அவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே
தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி பேரணி மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு
சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, சுமார் 7 மணி நேர பரிசோதனை முடிந்து மீண்டும் புழல்
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே பட்டாசு ஆலை மற்றும் விற்பனை நிலையத்தில் நேர்ந்த தீ விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா
பாலியல் குற்றங்களை மறைப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல்
load more