சமீபத்தில் கரூரில் தார் சாலை போடப்பட்ட நிலையில் அந்த சாலை தரமற்றதாக இருக்கிறது என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஒரு
இஸ்ரேல் நாட்டில் போர் நடந்ததால் கடந்த சனிக்கிழமை திடீரென ஒரு சவரனுக்கு 500 ரூபாய்க்கு மேல் தங்கம் விலை ஏறியது என்பதை பார்த்தோம். ஆனால் தற்போது போர்
இஸ்ரேல் போர் காரணமாக இன்று காலை முதலே பங்குச்சந்தை சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தை சுமார் 300 புள்ளிகள் இன்று சரிந்து
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் செல்லூர் ராஜூ – அமைச்சர் துரைமுருகன் இடையேயான பேச்சு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக எம். பி அன்புமணி ராமதாஸ் இன்று முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூபாய் 756 கோடி இருப்பு இருப்பதாக எஸ்எம்எஸ் வந்த விவகாரம் பெரும் பரபரப்பை
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்த ஜிம் டிரெய்னர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில் இந்த தீர்மானம் தீர்வை நோக்கியதாக
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரே இடத்தில் 260 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நாடு தெரிவித்துள்ளது.
தனது தொகுதியில் சிவன் கோயில் திருப்பணி வேலையை நடத்த அனுமதி கொடுத்ததற்கு அறநிலையத் துறை அமைச்சருக்கு நன்றி கூறிய காங்கிரஸ் எம். எல். ஏ
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில் ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதியான காசா மீது போரை தொடர்ந்துள்ளது இஸ்ரேல்.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடுவுக்கு 3 வழக்குகளில் முன்ஜாமீன் அளிக்க ஆந்திர ஐகோர்ட் மறுத்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆற்றலும், துணிச்சலும் மோடிக்கு இல்லை என காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம்
கடந்த சில நாட்களாக நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் ஏற்கனவே இயற்பியல். வேதியியல். அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள
load more