இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் திடீரென நடத்தியுள்ள தாக்குதலுக்கு, ஜெருஸலேம் அல் அக்ஸா பள்ளிவாசல் மோதல் விவகாரமே காரணம் என்று
13 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலத்தின் நினைவு நாளில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், தேங்காய்
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் லாரியில் இருந்து பட்டாசுப் பெட்டிகளை இறக்கும் போது பற்றிக்கொண்ட தீயால் பட்டாசுகள் வெடித்துச் சிதறி 14 பேர் பலியான
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே விடிய விடிய நடந்த சண்டையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது. இஸ்ரேலுக்கும்,
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - 2000 பேர் பலி மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் கோயம்புத்தூர்
தமிழ்நாட்டில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ் பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை,
பூணூல் போடுவதற்கா ஆளுநரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் இந்திய
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே காரியமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாயில் வால்வுப் பகுதி உடைந்து கியாஸ் வெளியேறிவருவதால் பொதுமக்கள்
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தாலிபான் அரசு
நேற்று முதல் இஸ்ரேலின் தெற்கு பகுதிகள் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானிலிருந்து
ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அதன் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த
இந்திய விமானப்படைக்கு புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய விமானப்படை நிறுவப்பட்டதன் 91-ம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடை வெடிவிபத்து எப்படி நடந்தது என்று விசாரணை நடைபெற்றுவருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கியதற்காக ஊர்பஞ்சாயத்தில் 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட காமுகர்களில் ஒருவன் தற்கொலை செய்துக்
load more