சென்னை, பல்லாவரத்தில் தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. ஒரு ஏக்கர் 19 ஆயிரத்து சதுர அடி
ஆந்திராவில், கைத்துப்பாக்கியால் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை சுட்டுக் கொன்ற தலைமை காவலர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
யூடியூபர் டி.டி.எஃப்.வாசனின் யூடியூப் தளத்தை மூடிவிட்டு, விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை எரித்து விட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
நாமக்கல்லில் கேஸ் கசிவை சரி செய்ய முயன்றபோது சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பெண் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழக அரசின் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தட்டும் என்றும், தமிழகத்தில் மதவெறியைத்
காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாஜக உறுப்பினருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்களிடம் வாக்குவாதம் செய்த சம்பவம்
தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீரை கர்நாடகாவிடமிருந்து பெற்று தர தமிழக அரசை வலியுறுத்தி தஞ்சாவூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து விழுந்த விபத்து நடந்ததாக கூறி ஜாமீன் கேட்ட டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம்,
2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வா, தி.மு.க.வா என்பது தான் போட்டியே என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நடந்த மாவட்ட தலைவர்கள்
தைவான் தீவு நாட்டை தாக்கிய கொய்னு சூறாவளியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பசிபிக் கடலில் கடந்த வாரம் உருவான சூறாவளி மெல்ல நகர்ந்து கெங்சுன்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அனிருத்
அமெரிக்காவில் 16 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண் செவிலியருக்கு 690 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், வேலைக்கோ,
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி, தமது கணவர் சார்ந்துள்ள பழமைவாத கட்சி மாநாட்டில் நிகழ்த்திய கன்னி உரை அனைவரின்
சிரிய நாட்டு பாதுகாப்பு படையினர் போர் விமானங்களிலிருந்து பாராசூட்டுடன் குதித்து இரவு பகலாக போர் ஒத்திகை மேற்கொண்டனர். ரஷ்ய நாட்டு போர்
தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மாநிலத்தின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு
load more