ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்வில் ஆளுநர் ஆர். என். ரவி, ஸோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்பு. நேற்று நந்தனார் குருபூஜை
“அ. தி. மு. க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பிறகு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து (என். டி. ஏ.)
கூடுவோம் கூட்டுவோம்!.... டெல்லி தலைமையிடம் எனது கருத்தை ஆழமாக தெரிவித்து விட்டேன் அதற்கு மேல் தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். சென்னை
மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பாரத் என்சிஏபி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் கார் தயாரிப்பு வாகனங்களுக்கு
மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல் வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ரஜினியின் 170 வதுபடத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இளம் வயதினரே பல வேலைகள் செய்ய தயங்கி பின்வாங்கும் நிலையில் தனது சாகசத்தை 104 வயதில் நிகழ்த்தி இருக்கிறார் ஒரு பாட்டி.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்கவரம் ரங்கநாதர் கோவில்.
இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜாஸ் ரகப் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஜெர்மனி மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
load more