சமீபத்தில் பிறப்பு சான்றிதழ் அடையாள ஆவணமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கிராம பஞ்சாயத்துகளில் பதிவுசெய்த பிறப்பு சான்றிதழ்களை
வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், மக்களின் இயல்பு வாழ்க்கையை
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும்
ஹைட்ரஜன் வாயுவைப் போலவே ஹீலியம் வாயுவும் காற்றைவிட லேசானது. காற்றிலுள்ள வாயுக்களில் பெரும்பகுதியான நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றுடன்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (04) மீள்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சமையல் எரிவாயு கொள்கலனின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னே தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய
இந்தியாவுடன் பிரச்சனையை அதிகரிக்க விரும்பவில்லை, ஆக்கபூர்வமான உறவை வலுப்படுத்த விரும்புவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரசு மாணவர் மற்றும் பயணிகள் விசா கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும்
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவின் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இன்று(05) ஆரம்பமாகின்றது. தொடரின் முதலாவது
சிங்கப்பூரில் ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 23 வயது பெண் உயிரிழந்துள்ளார். எதிர் வரும் டிசம்பர் மாதம்
நடிகையும் இயக்குநருமான ஜெயதேவி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 65. ஜெயதேவி தனது 20 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இதயமலர்,
ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ். ஆசிரியர்கள் போராட்டம் கடந்த
இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் உள்ள வரலாற்று மையத்துக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் பேருந்து ஒன்றில் மார்கெரா மாவட்டத்தில் உள்ள தங்களது
load more