பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சற்று நேரத்தில் தமிமுன் அன்சாரி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்னி பேருந்து கட்டண உயர்வை அரசு கண்காணிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதிமுகவுடனான கூட்டணி முறிவிற்கு பின்னர் இன்று தமிழக பாஜக கூட்டம் நடைபெற்று வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை ஆளும் திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். அதற்கான சிறந்தவழி சாதிவாரி மக்கள்தொகை
பாமக உள்பட பல கட்சிகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜாதி வாரி கணக்கெடுப்பை புதிய தமிழகம்
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு திரும்பப் பெறப்பட்டதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
18 வயது இளம் பெண்ணை அவரது 17 வயது காதலன் வெட்டி கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம். எல். ஏ. க்கள் சந்தித்துள்ளதால் மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில்,
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற மாணவர், பேருந்து நிறுத்தத்தில் வைத்து, கத்தியால்
சென்னை, அமைந்தகரையில் நாளை மறுநாள் பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு அறிவித்தபடி வங்கிகள் கடன் தர மறுப்பதாக தொழில்முனைவோர் சதீஷ் புகார்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம். எல். ஏ பொள்ளாச்சி ஜெயராமன் சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்காக நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
load more