nanban quotes in tamil: நண்பர்கள் குறித்த மேற்கோள்கள் சிலவற்றை தெரிந்துகொள்வோம்.
கும்ப ராசிக்காரர்களுக்கான 2023ம் ஆண்டுக்கான முழு பொதுப்பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிஞ்சிக்கலாம்,வாங்க.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து, சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பியதாக, பாஜக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் விலங்குகளால் பயிர் சேதப்படுத்தப் படுவதை தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து, வரும் 3ம் தேதி கண்டன
கடலூா் மாவட்டத்தில் இன்று 126 இடங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது
காட்டுமன்னார்கோவில் அரசு சேமிப்புக் கிடங்குக்கு தரமற்ற ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.
அண்ணாமலைப் பல்கலை. யில் அக்.4-இல் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா். என். ரவி பங்கேற்கிறார்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி 70.97 அடியாக சரிந்தது.
சோழவரம் அருகே ஆத்தூரில் புரட்டாசி இரண்டாவது வார திருவிழா முன்னிட்டு திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
சீமான், பிரபாகரனோடு தோன்றும் படங்கள் உண்மையானது தானா என்று பலர் கேள்வி எழுப்பியதை நாம் அறிவோம்.
வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
Erode news- பாண்டியாறு-மோயாறு திட்டத்தை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி செயல்படுத்த, ஈரோடு எம்பி கணேசமூர்த்தியிடம் பாண்டியாறு-மோயாறு இணைப்பு
வாழ்த்துச் சொல்வது நல்லிணக்கத்தின் அடையாளம். அது அன்பை வளர்க்கும் ஊடகம். உறவை வளர்க்கும் பாலம்.
உத்தர பிரதேசத்தில், வங்கி லாக்கரில் வைத்திருந்த, 18 லட்சம் ரூபாயை கறையான்கள் அரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
குமாரபாளையத்தில் நடந்த சாலை விபத்தில் அரசு பள்ளி மாணவர் படுகாயமடைந்தார்.
load more